kavithai posts
Tuesday, July 21, 2020
அவள்
கல்மனதைக் கரைத்திடவே
உள்மனதில் ஊற்றெடுப்பாய்
சொல்லினங்கள் சிலிர்த்திடவே
பேச்சிலே பாடிசைப்பாய்
உன்மனம் வாட்டம் கண்டால்
மழையை மேகம் வெறுத்திடுமே
புன்முறுவல் புரியக்கண்டால்
பூவுலகம் வலிந்திடுமே
- மதன் mat_thoughts
பொருள்:
கல்மனதைக் கரைத்திடவே
உள்மனதில் ஊற்றெடுப்பாய்
கோபம் கொண்ட மனதை கரைத்திட வல்லவள்
சொல்லினங்கள் சிலிர்த்திடவே
பேச்சிலே பாடிசைப்பாய்
அவள் பேசும் சொற்கள் பாட்டிற்கு இணை
உன்மனம் வாட்டம் கண்டால்
மழையை மேகம் வெறுத்திடுமே
உன் மனவருத்தம் மேகம் தரும் மழையை நிறுத்தவல்லது
புன்முறுவல் புரியக்கண்டால்
பூவுலகம் வலிந்திடுமே
உன் மனமகிழ்விற்காக இந்த உலகம் ஏங்குகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment