கண் கண்ட முதல்மதி - உன்
கரை காணா உளமடி - கடும்
வெயில் மறக்க மரத்தடி - என்
வேண்டுதல் என் தாய்மடி
நான் இறந்து போயினும் - உனை
நா மறக்க விதியில்லை - எப்
பிறவி நம்மில் இருப்பினும் - இப்
பிறவிக்கோர் இணை இல்லை
- மதன் mat_thoughts
பொருள்:
கெட்ட எண்ணம் இல்லாத உன் மனம் தான் நான் கண்டா முதல் நிலவு
வெயில் அடிக்கும் பொது அதிலிருந்து தப்பிக்க மரத்தடி தேவைப்படும் அது போல என் கவலைகள் மறக்க எனக்கு என் தாய்மாடி தேவைப்படுகிறது
உன் தாய்ப்பாலின் மூலம் எனக்கு உயிர் கொடுத்தாய் எனவே நான் இறந்து போனாலும் அதனை என் நாக்கு மறக்க ஆண்டவன் எழுதிய வீதியிலே கூட இடம் இல்லை
இந்த உலகில் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு வரை பல பிறவிகள் இருக்கிறோம். நாம் எத்தனை முறை பிறந்தாலும் அந்த தாய்மைக்கு இணை ஆக முடியாது
பொருள்:
கண் கண்ட முதல்மதி - உன்
கரை காணா உளமடி
- கடும்
வெயில் மறக்க மரத்தடி - என்
வேண்டுதல் என் தாய்மடி
நான் இறந்து போயினும் - உனை
நா மறக்க விதியில்லை
உன் தாய்ப்பாலின் மூலம் எனக்கு உயிர் கொடுத்தாய் எனவே நான் இறந்து போனாலும் அதனை என் நாக்கு மறக்க ஆண்டவன் எழுதிய வீதியிலே கூட இடம் இல்லை
- எப்
பிறவி நம்மில் இருப்பினும் - இப்
பிறவிக்கோர் இணை இல்லை
இந்த உலகில் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு வரை பல பிறவிகள் இருக்கிறோம். நாம் எத்தனை முறை பிறந்தாலும் அந்த தாய்மைக்கு இணை ஆக முடியாது
No comments:
Post a Comment