உண்மை உரைப்பதை உயர்வெனக் கொள்ளடா
துன்பம் துயர்தனை தூரத் தல்லடா
நன்மை நிகழும், நடுமனம் கொள்ளடா
உன்நிகர் நீயென உணர்த்திட வாழடா
உத்தமன் நீயென ஊர்கூறக் கேளடா
- மதன் mat_thoughts
பொருள்:
உண்மை உரைப்பதை உயர்வெனக் கொள்ளடா
உண்மை பேசுவதே வாழ்வில் முக்கியம் என்று வாழ வேண்டும்
துன்பம் துயர்தனை தூரத் தல்லடா
நன்மை நிகழும், நடுமனம் கொள்ளடா
உன்நிகர் நீயென உணர்த்திட வாழடா
உத்தமன் நீயென ஊர்கூறக் கேளடா
No comments:
Post a Comment