Wednesday, August 05, 2020

தெளிவு


ஊரார் பாட்டூ டுருவல் இயல்பு
தீரத் தேடில் உயர்வு

                -மதன்   mat_thoughts

பொருள்:

       ஊரில் உள்ளோர் சொல்லுவது எல்லாம் நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துதல் இயல்பானது. அதனை முழுமையாக தேடித் தெரிந்துகொள்வதே உயர்வை தரும்.

No comments:

Post a Comment