Saturday, July 25, 2020

என்னை கடத்து

எனது சொந்த வாழ்வில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து எழுதியது

இறைவா !!!

தாயவள் பாசத் தினைமுதல் குடித்து

தந்தை தன்உடல் உயிர்தனை வடித்து

தலையன் தகுதி எந்தன் இடத்து 

தவறிய பிழைப்புஏன், என்னை கடத்து


                                    - மதன்  mat_thoughts


பொருள்:


தாயவள் பாசத் தினைமுதல் குடித்து

நான் வீட்டுக்கு முதல் மகன் என்பதால் என் தாயின் பாசத்தை முதலில் நான் பெற்றேன்

தந்தை தன்உடல் உயிர்தனை வடித்து

எனது தந்தையின் உழைப்பு எனது வளர்ச்சிக்கு பயன்பட்டது

தலையன் தகுதி எந்தன் இடத்து 

தவறிய பிழைப்புஏன், என்னை கடத்து

அப்படி இருக்கையில் வீட்டுக்கு தலை மகன் ஆகிய நான் அதன் கடமையிலிருந்து தவறி பிழைக்கும் நிலை ஏன்?  என்னை இந்த நிலையிலிருந்து நகர்த்திச்செல் இறைவா!!

--------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment