Wednesday, September 02, 2020

தேக்கு மர வளர்ப்பு

 தேக்கு மர வளர்ப்பு பற்றியும் அதில் தன்னுடைய அனுபவத்தையும் நம்முடன் பரிமாறிக்கொள்கிறார் V.N தங்கமணி அவர்கள்.




Tuesday, August 25, 2020

மண்புழுவிற்கு செயற்கை உரம் ஏற்படுத்தும் பாதிப்பு

 செயற்கை உரம் மூலம் மண்புழுவிற்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கும் இந்த காணொளி நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தது. அது தங்கள் பார்வைக்கு.



Thanks for Considering

Saturday, August 22, 2020

திருநீறு - பயனும் தத்துவமும்

திருநீற்றின் பயன் மற்றும் அதை பற்றிய தத்துவத்தை திரு தங்கமணி அவர்கள் விவரிக்கிறார். அதனை உபயோகிப்பது நமக்கு எந்த வகையில் பயனளிக்கிறது என்பது பற்றியும் எடுத்துரைக்கிறார் 




    Follow us




Thanks for Considering

மாட்டு தீவனம் நறுக்கும் இயந்திரம்

 மாடுகள் தீவனத்தை கலிக்காத வண்ணம் தீவனம் இடலாம். இந்த இயந்திரம் மூலம் தீவன பயிர்களை மிக சிறிதாக நறுக்கி மாடுகளுக்கு கொடுத்தால் கழித்தல் இல்லாமல் முழுதையும் மாடுகள் உண்ணும்






Friday, August 21, 2020

தன்னிலை

                நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்ன செய்யப்போகிறேன் என் முடிவு என்னவாக இருக்கும் என்ற அறிவுக்கு எட்டாத பல கேள்விகள் நம் மனதில் எழுவதுண்டு.

               அத்தகைய கேள்விகளுக்கு விஞ்ஞான ரீதியாகவும் விடை காண இயலும் இருப்பினும் ஆத்ம திருப்தி தரும் ஒரே பதில் ஆன்மிகம் மட்டுமே.நமது வாழ்வு எந்த ஒரு காரண காரியமுமின்றி அமைவதில்லை அதற்கு காரண கர்த்தாவாக ஒரு பெரும் வழிமுறை (Algorithm) இருக்கிறது.

                நம்மை விட மோசமான நிலையில் இருப்பவர்கள் மத்தியில் நாம் இந்த வாழ்வை வாழ நாம் கடந்த பிறவியில் செய்த புண்ணியம் அல்லது நம் முன்னோர் செய்த புண்ணியமே காரணம் அதே போல் நம்மை விட நல்வாழ்வு வாழ்வோர் மத்தியில் நாம் இன்னிலையில் இருக்க நாமோ அல்லது நம் முன்னொரு செய்த பாவமே காரணம்.

                இந்த சமூகத்தில் நமக்கு என்ன இடம் இருக்கிறது என்பதை யோசித்து பார்த்தாலே போதும் நமக்கான முக்கியத்துவத்தின் நிலை தெளிவாகப் புரிந்துவிடும். செய்யும் செயலைப் பொறுத்தே அனைத்தும் அமையும். நல் வினைக.


Channel Intro 2

  Presenting the trailer of our channel to declare what we are up to do. main thing is to be spiritual and present you some good thoughts to lead your life better.