Saturday, August 01, 2020

உயிரணு உருவகம்


பலதிவன் பழிதனின் பதிவுரு பதியம்

பலம்பெரும் வழி,ஒளி உளதொரு இதயம்

வருவழி தெளிவுற திரிவுற எதையும்

வதைதரா வழியதில் வருவது சதயம்



பொருள் :

  இந்த மனிதனின் பல பிறவிகளில் செய்த பாவங்கள் செடியை பத்தியம் செய்து பாதுகாப்பது போல உயிரணு காத்துவைத்திருக்கிறது

  இதனை பொறுத்தே வாழ்க்கை நிகழும். அறிவுள்ள நல்ல இதயம் கொண்டவர்கள் வாழும் காலத்தில் தனது குணத்திற்கோ அல்லது மற்றவருக்கோ எந்த வகையிலும் துன்பமும் தொந்தரவும் தராதிருப்பின் அதுவே பாவத்தை போக்க நூறு சதவிகிதம் சரியான வழி


------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment